வியாழன், 25 ஜூலை, 2013



சோகசந்தூக்கில்
வெறுமைப்பயணங்கள்
பயணிக்கும் போதெல்லாம்
மிதந்துகொண்டிருக்கும்
ஈரத்துளிகள்

சகீ
விழிக்கூடத்தில்
காய்ந்துவிட்ட
காலஇலைகள்
உதிரும்போதுதான்
உணர்வுகள்
தட்டிப்பார்த்துப்
கேலிசெய்யும்!

தூதுவிடமுடியாத
மனஅவஸ்த்தை
முகநூலில்வந்துமோதும்

முகத்தைக்காட்டாத
போலிமுகங்களின்
குற்றஉணர்வு
கூனவைக்கும்

பிரிவின்அணைப்பு
எம்மைதடவிசசெல்லமுன்
சிந்தித்துசெயல்பெறு!
நலம்பெறு!!
நன்மைபெறு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக