வியாழன், 25 ஜூலை, 2013



என் ,
இதயக் கடலில் ,
ஓயாது எழுந்து
கரை நோக்கும்
அலையாய் -எனக்குள்
உன் நினைவலைகள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக