வியாழன், 25 ஜூலை, 2013



என்றைக்கும்
''லூசியா'' என்ற நாமத்தை
என்னிதயக் கோட்டையின்
ஒரு பாதி கோபரவனம்
தேசிய கோடியாக
மிதந்து உச்சரிக்கட்டும் !

உள்ளத்து உணர்வுகளோடு
இணைக்கப்பட்ட இரத்தத் துளிகளோடு
அவள் நாமம்
இடம் தேடிக் கொண்டது !

இமாலயப் பறவை
சக்கரவாத்ப் பறவை
எல்லாம் நான் -
சரித்திரங்களில் தான்
படித்ததுண்டு -ஆனால்
இந்த் பாசப் புறாவையை
நான் -பிறந்த மண்ணில் தான்
பொறுக்கிக் கொண்டேன் !

சில சமத்துவங்களுக்கு -
முன்னுரை சொல்லவந்த
அவள் -மூச்சு -ஒரு
சகாப்த்தில்
சங்கமிக்கட்டும் !

சில வேளை
''சிம்பளாக''நான்
மரணிக்கக் கூடும்
அப்போதாவது -

இந்த ஆத்மா
தோழி சாந்தியை -
அவளுக்காக்.......
அர்ச்சனை செய்யட்டும் !

என்றும் அவள்
என் மனதிற்கு
என் பேனைக்கு (சகீ)ஆனால்
நெஞ்சுக்கு ......
.உணர்வின் மூச்சு .....!
இதயத்தின் சுவாசம் ...!!
.

அவள்
வாழட்டும் பல்லாண்டு
பொல் ஊண்டி !

(உங்கள் பயணம் இன்று தொடரட்டும்
வெற்றியோடு -
சந்தோசமாய்திரும்பி வரட்டும்
வல்ல அல்லாஹ்விடம் உங்களுக்காய்
பிராத்தனை செய்கின்றேன்
போய் வருக ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக