செவ்வாய், 30 ஜூலை, 2013



மனிதனின் உயிர் ஐஸ் கட்டி போன்றது
அது அல்லாஹ்வின் குளிர் சாதனப் பெட்டியில் உள்ளது
அவ்வப்போது தீமைகளை எடுக்க 

திறக்கும் போது மெல்ல மெல்லகரைகின்றது
முற்றாக எடுத்து விட்டால் என்ன வாகும் ?

நினைத்துப் பாருங்கள் 
அல்லாஹ்வின் அற்புதம் எப்படி என்று ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக