வியாழன், 25 ஜூலை, 2013




கோடை ல் விழுந்த இடி போல
எங்கள் குடும்பத்தின் பிரசவம்
வேதனை சோதனை எல்லாவற்றையும்
புதைத்து விட்டதாகச் சொன்னார்கள் !


எனக்கு சிரித்து மகிழ
அதிக ஆசை


தொப்புள் கொடி வேர்களின்
பிறப்பின் மூச்சுக்களும்
வளர்ப்பின் சுவாசங்களும்

ஒரு பிறப்பின் ஆரம்பத்தில்
இதழ் விரிக்கும் மொட்டு
முத்தங்களோடு
மலரு மென்றும் !

உதடுகள்
சல சலப்புகள்
குருதி துளிகளின் சிதறல்கள்
ஏதுவும் அற்ற
ஒரு அமைதியான சூழல்
நான் தரிசிக்காதவை

அனுபவித்துப் பார்த்திட வேண்டும்
எப்படியென


மேகத்தின் அழகு
நட்சத்திரங்களின் பிரகாசம்
நிலாவின் வெளிச்சம்
விண்ணின் பூக்களாய் மணம் வீசின
மண்ணில் மனிதன் கவியூற்றுக்களானான்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக