ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மனம் - பணம் ...!

மனம்
கடலை விட
விசாலாமனது
பணம் -
பிணத்தை விட துருநாற்றமானது

துன்பத்தில்
வாழ்ந்தவனுக்கு 
வாழ்க்கையின் உயர்வு தெரியாது
மகிழ்வு தெரியாது

வசதியில்
வாழ்ந்தவனுக்கு
ஏற்றத் தாழ்வு தெரியாது
பசி கஷ்டம் தெரியாது

படைப்பெல்லாம் இறை படைப்பே
வித்தியாசம்
ஏழை -பணக்காரன்

பணக்கார வாழ்வில்
ஆரோக்கியமான சுகம் இருக்காது
ஏழைகள் வாழ்வில் கோடிப் 
பணமிருக்காது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக