ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


மறைத்து வைத்தாலும்
பச்சை கற்பூரம்
வாசம் வீசும் ..!

அதே போல்
உன் நினைவுகளை
ஆசைக் கனவுகளை
மனதில்
மூடி மறைத்தாலும்
(மறைத்துப் புதைத்தாலும் )
மரணம் தடவும் வரை
அது மாறாது மனதில் நிலைத்திருக்கும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக