ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மனிதன் ...!


நான் வாழுகின்ற
வாழ்க்கை தான்
என்னை
அடையாளம் காட்டுகின்றன
நான்
எப்படிப்பட்டவர் .என்று

மனிதன் 
மதிப்பதில்லை
ஆடம்பரத்தால்
அதிகாரத்தால்
தலைக்கனத்தால்
வாழுகின்ற
வாழ்கையை

அல்லாஹ்
நாடுவதை நிறைவேற்றுகின்றான்
மனிதன்
கொடுப்பதை கெடுக்கின்றான் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக