ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


பொறாமை பிடித்தோர் கெட்டவரென் றெண்ணி
வெறுப்பை வெளிப்படுத்து வோர்தம் – மனமெல்லாம்
காலத்தின் போக்கில் மாறுமென நினைத்தால்
பொறுமை தான் மருந்து சொல்லு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக