ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


கவிதை நம் உயிர் மூச்சு
நல்மனதோடு யோசித்துப் பாரு
துன்பம் துய
ம் போக்க நீ வாழு
போட்டி பொறாமையின்றி எழுது

எழுதிடாதே நீ மனம் நொந்து
வேதனை நுகர்ந்திடுமது உன் மனது
இறைவனை நினைத்து கவிதை பாடு
வந்திடாது உனக் கொரு நாளும் கேடு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக