சனி, 17 நவம்பர், 2012

துயரச் சுமைகள் பட்டுத் தெறிக்க -குருதி வற்றி 
நிம்மதியிழந்திருக்கு மானிடர் 
இத்தரை தன்னில் நல்ல இன்னொளிகண்டு வாழ்வின் 
இருளெல்லாம் நீங்கி உய்ய 
முஹர்ரம் இஸ்லாமிய ஆண்டே 
பூத்து நீ வருக பொலிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக