ஞாயிறு, 11 நவம்பர், 2012

எப்படி சொல்வது 
என்று தெரியவில்லை

முதல் வார்த்தை 
ஆரம்பிக்கும் போது
என் நாவில்
எண்ணற்ற உமிழ் சுரப்பிகள்

அன்பின் வெளி ப்பாடு இது
இப்போது பேசும் போது
நாவில்
உதிப்பது அன்பு மொழி தான்.
இவை நம்
இதயங்களின் சுரப்பிகள்

அன்பு காட்டி விடு
மனதில்
பல நூறாய்.உறைந்து ..கிடக்கும்
ஆசைகள்
சொல்லவில்லை இவை
இதயத்து உணர்வுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்

பேசி விடு ...
இனி நான் வார்த்தைகள் இல்லை
உன் நாவுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக