வியாழன், 8 நவம்பர், 2012

நான் என்னை விட
உன்னை நினைப்பேன் ..

என் இதயத்தை விட உன் 
இதயத்தை விரும்புவேன்.
.
மூச்சை விட உன்னை சுவாசிப்பேன் . ..
காரணம் அதற்குள்ளே தானே
நிஜமானஉன் சுவாசம் ஒளிந்திருக்கிறது..

அந்த நிஜம் நீ தான் என்பது
கவிதை வரிகளில் எழுதினாலும்
வாசித்துப்புரிய முடியாத உண்மை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக