வியாழன், 8 நவம்பர், 2012

என் கவிதையினை
யார் வேண்டுமானாலும்
வாசித்துப் பார்க்கலாம் 

ஆனால்
நீ மட்டுமே தான்
என்னிதத்தை
பூஜித்துப் பார்க்கமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக