செவ்வாய், 13 நவம்பர், 2012


சகீ .
நான்
காலத்தை  நேசிக்காதவள்
இற்றுப்போன
சமுதாய  நாற்றத்துக்குள்
நீ மட்டும்
எப்படி -
எனக்கு
நட்பு  மணம்  தந்தாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக