ஞாயிறு, 11 நவம்பர், 2012

உறங்கிக் கொண்டே
பால் குடிக்கும் பூனையைப் போல
தூங்கிக் கொண்டே
நீ
கனவு காண்கிறாய் 


பிரிவைச் சுமக்க
காரணமானாலும்.
உன் நினைவுகள்தான்
என்னை
மகிழ்ச்சிப் படுத்துகின்றன


நான்
தேடிக் கொண்டே
உன்
நினைவுகளைச் சுமக்கின்றேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக