வியாழன், 8 நவம்பர், 2012

பாராட்டுக்கள் வந்து 
குவியும் மனதின் 
ஆழத்தில் ...
நிறையும் சந்தோசத்துக்கு 
காத்து நிற்கும் 
உள்ளத்து உணர்வு

மன மாளிகையில்
எங்கே உன் தோழி.?
அன்பைக் கொடுத்து
ஆசிர் வாதம் பெற்றாயா ...?

பாச உறவோடு
நீயும்..சந்தோசமாய்
மனம் குளிந்து


உன்னை நினைத்திருக்கும்
இனிமையான நேரம்
என் கண்கள் தேட ..!

நினைவுகளின் முதுகில்
மறைந்து உனக்கென்ன
இங்கு பார்வை..?

உன் நினைவுத் துளிகள்
எனைக் கழுவியது .
வான விசித்திரம் நீ
எனிதய நிலவே ..!

உன் வடிவழகு
மேகத்தோடு
வித விதமாய்..
மின்னல் கீற்றாய்
தூது விட்டு..
என்னை ஏன் ..?
துரத்துகிறாய்..

சொல்ல மாட்டேன்
உன் உறவுகளுக்கு

இரவெல்லாம்
மனதோடு உன்
ஏக்கம்
அறிந்தால் .
வேதனைப் படுவாய் ..!

இதயத்தின் ..!நினைவு
உன்மீது தேடல்


வந்து விடு என்ற
புலம்பலாய் . .!

இதயத்தின்
ஜீவ ராணி
என்னுயிரே ...

உனக்குமா மனதில்
போராட்ட அலைகள் ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக