ஞாயிறு, 11 நவம்பர், 2012

ஏதோ மருந்தும் கையுமாய்
போகிறது 
வாழ்க்கை 


உலகில் நடமாடும் பிணம்
பணம் வைத்திருந்தும் தள்ளாடுகிறார்
சீமான்கள்


இறை பணியில் கவனமாய்
தொழுகையோடு பிராத்திக்கிறேன்
தேவையான எதிர்பார்ப்புக்கள்

மன்றாட்டமாய் கேட்கிறேன்
மௌலவி குத்பா நடாத்துகின்றார்
ஏழ்மை வாழ்கை சிறந்தது என்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக