ஞாயிறு, 11 நவம்பர், 2012

சகி 
நான் 
ஓயாமல் கிளம்பும் கடலலையாய் 

விடாது தொடரும் 

கண் இமைகளின் சிமிட்டல் களாய்


சுவாசமாய் நகரும்

மூச்சுக்களின் காற்றாய் சுவாசிப்பேன்


நீ

மின்னலோடு தொடரும்

இடியாய் மாறினாலும்

சுனாமியாய் மாறும்

பேரலையாய் கிளம்பினாலும்

நான்

தாக்குப் பிடிப்பேன்


ஏனெனில்

நான் உன்னுயிராக வேண்டும்

நீ -

என்னுயிராக வேண்டும் ...!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக