ஞாயிறு, 11 நவம்பர், 2012

சகீ 
மூச்சைப் போல்
நினைவுகளும் சுகமானது தானே 
நீ தாரலமாய் சுவாசிக்கலாம் 

நீ ஒளி நிறைந்த சூரியன்
நான் இரவு சுமந்த இருள்
நான் உன்னை
எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம்!

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது

பாசமான நட்பு !
நேசமான உறவு ...!!
அன்பான அரவனைப்பு ...!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக