ஞாயிறு, 11 நவம்பர், 2012

உன் நினைவுகள்
மழை போல் பொழிகின்றன
உருஞ்சி எடுத்த பின்புதான்
மன தூசுகள் அடங்கி
இதயப் பூமி செழிக்கின்றன ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக