வியாழன், 8 நவம்பர், 2012

மண்ணில் ஈரமிருந்தால்

அது--பல
வேர்களை உருவக்கும்


பூக்களில் வாசமிருந்தால்
அது பல
மனிதவுள்ளங்களை
சுவாசிக்கச் செய்யும்

மனிதனில்
உண்மை அன்பு இருந்தால்
அது பல
உள்ளங்களை உறவினறாக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக