ஞாயிறு, 11 நவம்பர், 2012

நீ 
என்னை நேசித்தாய் 
பாசம் 
உனக்குள் வந்த போது
நான் உன்னை 
நேசிக்கின்றேன்
நீ
எனக்குள் சுவாசமாகிப் போனதால் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக