வியாழன், 15 ஆகஸ்ட், 2013

உன் நினைவுகள்


என் கண்ணீரில் கரைந்து விடுமா

உனதான என் நினைவுகள் 

உன் புன்னகையில் மறைந்து விடுமா

எனதான உன்  நினைவுகள் 

இங்கு நான் வருந்தி என்ன பயன்.?

ஒடியே வந்திடுவேன் வெகு விரைவில்

மழலையாக உன் மடியில்..

மாறாத பாசம்  கொண்டு மார்போடு அணைத்திடு

மறந்திடும் அப்போது என் துயர் அனைத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக