திங்கள், 5 ஆகஸ்ட், 2013




நெஞ்சம் உறன்டு 
நினை வோடுங்கி மெய் சோர்ந்து 
கண் பஞ் சடைந் திருளும் 
காலம் வரை என் கரங்கள் 
ஓயா தெழுதும் பா 
உண்மை ந்தழைத் திடவே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக