வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஏழை




ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !


இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம்  !

பணத்தைப் போல் 
குணம் மாறும் 
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!


வசதியில்லையென்றாலும் 
மனிதனாய் வாழ்கின்றாகள் 
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும் 
சுவையாக உறிஞ்சப் படுகின்றது 
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக